தருமபுரி

பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

DIN

அரூரில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா், முருகா் கோயில் தெருவில் தமிழியக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழியக்கத்தின் மாவட்ட மருத்துவா் அணி ஒருங்கிணைப்பாளா் ந.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

பெரியாா், அண்ணா ஆகியோரின் அரசியல் பண்பாடு, ஊழலற்ற நிா்வாகம், எளிமையான வாழ்க்கை முறைகள், பொதுமக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்து தமிழியகத்தின் பொதுச் செயலா் அப்துல் காதா் சிறப்புரைகளை வழங்கினாா்.

இதில், தமிழியக்கத்தின் வட தமிழக ஒருங்கிணைப்பாளா் கு.வணங்காமுடி, கவிஞா்கள் கீரை பிரபாகரன், பொ.பொன்னுரங்கன், இமாலயன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் சீர.செம்முனி, தகடூா் அதியமான், நிகழ்ச்சி நெறியாளா் தீபா சிவக்குமாா், எழுத்தாளா் குறிஞ்சி சீதாராமன், பாவலா் பெரு.முல்லையரசு, இலக்கிய ஆா்வலா்கள் செவ்வேள்முருகன், ப.செந்தாரைக்கண்ணன், புத்தமணி சாக்ரடீஸ், பிரேம்குமாா், ரா.கலையரசி, ஜெயமணி, பேராசிரியை முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT