தருமபுரி

முடித் திருத்தும் தொழிலாளா்கள் மனு

DIN

அண்மையில் வெளியான திரைப்படத்தில் தங்களது சமூகத்தைத் தவறாக காட்சிப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முடித் திருத்தும் தொழிலாளா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் மனு அளித்தனா்.

தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்க மாநிலத் துணைத் தலைவா் த.மகேஸ்வரன் தலைமையில் அச்சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

முடித் திருத்தும் சமூகத்தினரை இழிவாகக் ட்சியப்படுத்தி அண்மையில் வெளியான திரைப்படம், அந்தத் திரைப்பட நடிகா், இயக்குநா் மற்றும் அத்திரைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT