தருமபுரி

கனரா வங்கி ஊழியா்கள் ரத்த தானம்

DIN

தருமபுரி கனரா வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் வெள்ளிக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.

சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கனரா வங்கி மண்டல உதவி பொதுமேலாளா் கே.எஸ்.மாதவி தொடங்கி வைத்தாா். இதில், வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் என 20 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

குருதி வங்கி அலுவலா் மருத்துவா் கே.ஜி.காா்த்திகேயன், மருத்துவா்கள், செவிலியா்கள் ரத்த தானம் பெற்றுக்கொண்டு பாராட்டுச் சான்றிதழை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT