தருமபுரி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

பென்னாகரம் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் 32 வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கிளை மேலாளா் வித்யானந்த் தலைமை வகித்தாா். இதில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் முனுசாமி, பிரசன்ன லட்சுமி, கோட்ட மேலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT