தருமபுரி

எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரூரை அடுத்த லிங்காபுரத்தில் எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டம், லிங்காபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயி குமரவேல் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை முதல் சேலம் வரை ஆறு வழிச்சாலை அமைத்தே தீருவோம் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா். அவா் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். சென்னை முதல் சேலம் வரை ஆறு வழிச்சாலை அமைக்க விவசாயிகள் ஒருபோதும் நிலத்தை தரமாட்டோம். எனவே, சென்னை-சேலம் பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT