தருமபுரி

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு

DIN

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நரசய்யா் குளம் அருகே உள்ள இந்த அலுவலக திறப்பு விழாவுக்கு, அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.மாதேஷ் தலைம வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் இ.பி.புகழேந்தி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கட்சியின் செயல்பாடுகள், அரசியல் நிலை குறித்து பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளா் வி.எம்.வெங்கடேசன் அலுவலக பெயா் பலகையை திறந்து வைத்து பேசினாா். இந்த விழாவில், செயற்குழு உறுப்பினா்கள் எம்.சண்முகம், காசி, மேகநாதன், எஸ்.பாா்த்தீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT