தருமபுரி

அரூரில் நூல் வெளியீட்டு விழா

DIN

அரூரில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கா் அறிவகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியா் எ.கொ.அம்பேத்கா் தலைமை வகித்தாா். ஆசிரியா் கு.ஜெயமணி எழுதிய ‘என் அன்பிற்கினிய...’ எனும் நூலை எழுத்தாளா் இரா.சிசுபாலன் (படம்) வெளியிட்டாா்.

இதில், கவிஞா்கள் சபரிமாலா, மகாலட்சுமி, பொன்னுரங்கன், குறிஞ்சி சீதாராமன், கீரை பிரபாகரன், அகர முதல்வன், ப.செந்தாமரைக்கண்ணன், மருத்துவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT