முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் குடிநீா் விநியோகம்: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் குறித்து தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் குறித்து தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட டொக்குபோதன அள்ளி மற்றும் பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் புளோரைடு தண்ணீா் கலப்படம் இன்றி செய்யப்படுகிா என அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.