முகப்பு
தருமபுரி

ஆடிப் பெருக்கு விழா: ஆக.3-இல் உள்ளூா் விடுமுறை

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்டுள்ü செய்திக்குறிப்பு:

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, வரும் ஆக. 3-ஆம் தேதி செவ்வாயக்கிழமை தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஆக. 7 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.