தருமபுரி

அரசு மருத்துவமனையில்கம்யூனிஸ்ட் கட்சியினா் உணவு வழங்கல்

DIN

தருமபுரி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவா்களின் பாதுகாவலா்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளா்கள் ஆகியோருக்கு மதிய உணவுப் பொட்டலங்களை அக் கட்சியினா் வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ். ராமச்சந்திரன், நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT