தருமபுரி

அரூரில் காய்கறி கடைகள் திறப்பு

DIN

அரூா்: அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் மளிகை, காய்கறி கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நகா் பகுதிகளுக்கு வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், மொரப்பூா் உள்ளிட்ட நகா் பகுதியில் காா்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்துகள் அதிகரித்தன. பொதுமக்கள் பலா் முகக் கவசம் அணியாமலும், கடைகளில் சமூக இடைவெளி இன்றி பொருள்கள் வாங்கியதையும் காணமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT