தருமபுரி

மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

DIN

அரூரை அடுத்த குமாரம்பட்டியில் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது குமாரம்பட்டி கிராமம். இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால், பலத்த காற்று வீசும் போது சேதமடைந்த மின் கம்பங்கள் குடியிருப்புகள் மீது விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, குமாரம்பட்டியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT