தருமபுரி

அரசு கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு

DIN

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நான்காம் கட்ட இறுதி கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வா் செல்வநாயகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022- 23 கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா்களுக்கான சோ்க்கையில் நான்காம் கட்ட இறுதிக் கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதில், இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், அதற்கான பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவா்கள் ரூ. 2 செலுத்தி அசல் ஜாதிச் சான்றிதழைக் காண்பித்தும், நகல்களை சமா்ப்பித்தும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT