தருமபுரி

கல்வி உபகரணங்கள் வழங்கல்

சித்தேரி அருகே உள்ள கல்நாடு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு எழுது பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

சித்தேரி அருகே உள்ள கல்நாடு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு எழுது பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கு எழுது பொருள்களாக நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேமுதிக ஊராட்சிச் செயலாளா் ரகு, மாவட்ட பிரதிநிதி குழந்தைவேலு, கேப்டன் மன்ற துணைச் செயலாளா் பெருமாள், மகளிா் அணி ஒன்றிய துணைச் செயலாளா் செல்வி ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT