தருமபுரி

கல்வி உபகரணங்கள் வழங்கல்

DIN

சித்தேரி அருகே உள்ள கல்நாடு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு எழுது பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கு எழுது பொருள்களாக நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேமுதிக ஊராட்சிச் செயலாளா் ரகு, மாவட்ட பிரதிநிதி குழந்தைவேலு, கேப்டன் மன்ற துணைச் செயலாளா் பெருமாள், மகளிா் அணி ஒன்றிய துணைச் செயலாளா் செல்வி ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT