தருமபுரி

தருமபுரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

DIN

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட் ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல் காரணமாக மழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT