தருமபுரி

வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

DIN

தருமபுரியை அடுத்த நாய்க்கனஹள்ளி ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாமில் வேளாண்மை உதவி இயக்குநா் தேன்மொழி, ஊராட்சித் தலைவா் லட்சுமி காவேரி, வேளாண் அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT