தருமபுரி

நியாயவிலைக் கடைகளில் காய்கறிகளை விநியோகிக்கக் கோரி மனு

நியாயவிலைக் கடைகளில் காய்கறிகளை விநியோகம் செய்யக் கோரி மாதா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

DIN

நியாயவிலைக் கடைகளில் காய்கறிகளை விநியோகம் செய்யக் கோரி மாதா் சங்கத்தினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அனைத்திந்திய மாதா் சங்க மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

நாடுமுழுவதும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான விலையில் காய்கறிகளை வழங்கிட ஏதுவாக நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு காய்கறிகளை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT