கிருஷ்ணகிரி

கடன் தொல்லை: உணவு விடுதி உரிமையாளர் தற்கொலை

தினமணி

ஒசூரில் கடன் தொல்லையால், உணவு விடுதி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 ஒசூர் ரெயின்போ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீரகுமார் (34). இவர் ஒசூரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். தொழில் நசிந்து கடன் வாங்கி உணவு விடுதியை நடத்தி வந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக அவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அட்கோ காவல் உதவி ஆய்வாளர் காந்திமதி நிகழ்விடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினார். இதுகுறித்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT