கிருஷ்ணகிரி

ஒசூரில் வீட்டில் புகுந்து ரூ.65 ஆயிரம் திருட்டு

தினமணி

ஒசூரில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
 ஒசூர் கோகுல் நகர் அருகே உள்ள திருகயிலை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்(59). இவர் தொழில்சாலைக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்தார். அவருக்கு தேவி(47) என்ற மனைவியும், வெள்ளைசாமி(27),பாலசுப்பிரமணியம்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
 குடும்பத்துடன் சனிக்கிழமை மைசூரு சென்ற பழனியப்பன், ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தார். அப்போது, கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த ரூ.65 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
 இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT