கிருஷ்ணகிரி

குடிநீர்த்  தொட்டியை  பயன்பாட்டுக்கு  கொண்டுவர பயணிகள் கோரிக்கை

DIN

போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியை பயன்பாட்டுக்கு  கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி  பேருந்து நிலைய வளாகத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும்  பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டி  பயணிகளின் பயன்பாட்டுக்கு  கொண்டு வரப்படாமல்  உள்ளதால் அதன் எதிரில் கடைகள் அமைக்கப்பட்டு பயன்பாடின்றி உள்ளது.
அந்த தண்ணீர்த்  தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் பொதுமக்கள் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே  தண்ணீர்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT