கிருஷ்ணகிரி

குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்  ஒருவர் சிறையில் அடைப்பு

DIN

ரேஷன் அரிசி கடத்தலில்  தொடர்ந்து ஈடுபட்டு வந்த வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி வட்டம்,  அரசமர வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (38).  இவர் மீது ரேஷன் அரிசி  கடத்தியதாக பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி  அருகே கடந்த 1}ஆம் தேதி  ரேஷன் அரிசி கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து,  தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த  கனகராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முருகன் அளித்த பரிந்துரையை ஏற்று, கனகராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT