கிருஷ்ணகிரி

குடிநீர் வழங்காததால் ஆர்ப்பாட்டம்

தினமணி

சீரான குடிநீர் வழங்காத கெலமங்கலம் பேரூராட்சியைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 கெலமங்கலம் பேரூராட்சியில் மிகக் கடுமையான வறட்சியில் சீரான குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாததைக் கண்டிததும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இதில், முன்னாள் கெலமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சாதிக் பாஷா, முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், முனிகிருஷ்ணப்பா, புட்டராஜ், நாகபூஷணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT