கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

DIN

கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,166 கன அடியாக இருந்த உபரி நீர் வெளியேற்றம், மாலையில் வினாடிக்கு 9,098 கன அடியாக இருமடங்காக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை முழுக் கொள்ளளவான 52 அடியை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT