போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி கோட்டத்துக்குள்பட்ட போச்சம்பள்ளி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் இருமத்தூர் பீடர் 33 கே.வி. மின் பாதை திறனை அதிகரிக்கும் பொருட்டு மின் கம்பிகளை மாற்றுவதால், சனிக்கிழமை (நவ. 17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் வேல்
தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: இருமத்தூர் மற்றும் வாடமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகள்.