கிருஷ்ணகிரி

பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

DIN

ஒசூரில் பேருந்து மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை வட்டம், சி.திம்மனட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (65), கூலித் தொழிலாளி. இவர் ஒசூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, பேருந்து  நிலையத்துக்குள் வந்த தமிழக அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. 
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT