கிருஷ்ணகிரி

அ.ம.மு.க.வில் இணைந்த பா.ம.க. பிரமுகர்

DIN

பா.ம.க. பிரமுகர் அக்கட்சியிலிருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 
போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கனல் சிவா (எ) சிவகுமார், பா.ம.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். தற்போது அ.ம.மு.க.வுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலாளருமான  பழனியப்பன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார், துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில்   அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT