கிருஷ்ணகிரி

மழை வேண்டி கழுதைக்கு திருமணம்

DIN

மழை வேண்டி, கழுதைக்கு திருமணம் நடத்திய விநோத வழிபாடு தேன்கனிக்கோட்டை பகுதிகள் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை ஏ.கொத்தபள்ளி,  ஏ.கொத்தபள்ளி, பின்னமங்கலம், சாத்தனூர், உச்சனப்பள்ளி, ஜிகூர், அடிவிசம்பரம் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அப் பகுதிகள் மக்கள்
ஒன்றிணைந்து கழுதைக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
ரூ.ஒரு லட்சம் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. 
மேலும், பலரும் அன்பளிப்பு வழங்கினர். இந்த திருமணம் மூலம் மழை பெய்யும் என்பது அப் பகுதி மக்களின்
நம்பிக்கையாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT