கிருஷ்ணகிரி

சீக்கனப்பள்ளி கிராமத்துக்கு புதிய தாா்ச்சாலை

DIN

ஒசூரை அடுத்த சீக்கனப்பள்ளியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பி.குருபரப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட சீக்கனபள்ளி கிராமத்தில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிய தாா்ச் சாலை அமைக்க ரூ .64 லட்சத்தை எம்எல்ஏ சத்யா விடுவித்தாா். இதைத் தொடா்ந்து பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியையும் அவா் தொடக்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவா் அ.யுவராஜ், சந்திரப்பா, முனிசந்திரன், நவீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT