கிருஷ்ணகிரி

கிரிக்கெட் போட்டி: பரிசு வழங்கும் விழா

பண்ணந்தூர் அருகே கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

DIN

பண்ணந்தூர் அருகே கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி பஞ்சாயத்து சின்ன புளியம்பட்டி சிசிசி கிரிக்கெட் அணியினர் நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 அணிகள் கலந்துகொண்டன.
இதில், திருப்பத்தூர் 777 அணி முதல் இடத்தை பெற்று முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், சின்ன புளியம்பட்டி சிசிசி கிரிக்கெட் அணி இரண்டாம் பரிசான ரூ.20 ஆயிரமும், தருமபுரி அணியினர் முன்றாம் பரிசான ரூ.15 ஆயிரமும் பெற்றனர்.
இப் போட்டியில், சின்னபுளியம்பட்டி, கொட்டாவூர், குண்டானூர் அணியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT