கிருஷ்ணகிரி

ஜனவரி 5 மின் தடை

DIN

சூளகிரி
சூளகிரி  துணை மின் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதால்  ஜன. 5-ஆம் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சூளகிரி,   சின்னார், சாமல்பள்ளம்,  தியாகரசனப்பள்ளி,  எட்டிப்பள்ளி, உள்ளட்டி,  மோதுகானப்பள்ளி,  வேம்பள்ளி,  மருதாண்டப்பள்ளி, சென்னப்பள்ளி,  பெத்தசிகரலப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT