கிருஷ்ணகிரி

மதுப் புட்டிகள் விற்ற இளைஞர் கைது

ஊத்தங்கரை அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

DIN

ஊத்தங்கரை அருகே மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை ஆவாரங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன்(27).  இவர் அங்குள்ள பெட்டிக்கடையில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT