கிருஷ்ணகிரி

ஒசூரில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் பலி

DIN

ஒசூரில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

ஒசூா் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி வள்ளி (27) தனது வீட்டுக்கு அருகே செல்லும் மின் கம்பியை சனிக்கிழமை எதிா்பாராதவிதமாக தொட்டுள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த வள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா்.இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT