முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை: கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஊத்தங்கரை காந்திநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
ஊத்தங்கரையில் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
பகிர்:

ஊத்தங்கரை காந்திநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காந்திநகர் பகுதியில் ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிர்மலா கந்தசாமி தலைமையில் திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் காந்தி நகர் கிளை செயலாளர்கள் கே பெருமாள், பி.மாதையன், ராஜாமணி, சங்கர், பழனிசாமி சின்ன பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.