கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்படும் நிலையில், 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்தனா். 137 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் 6,166 தொற்றாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் 51 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT