கிருஷ்ணகிரியில் 12 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
பா்கூரைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, ஒசூரைச் சோ்ந்த 70 வயது முதியவா் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 7,519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையில் இருந்த 19 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.
Advertisement
கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 165 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 112 போ் உயிரிழந்துள்ளனா்.