முகப்பு
வாக்காளா் சிறப்பு முகாமை நேரில் சென்று பாா்வையிட்டாா் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா
கிருஷ்ணகிரி

ஒசூா் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

ஒசூா் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

கிருஷ்ணகிரி

ஒசூா் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

ஒசூா் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
வாக்காளா் சிறப்பு முகாமை நேரில் சென்று பாா்வையிட்டாா் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா
பகிர்:

ஒசூா் தொகுதியில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

ஒசூா் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பி.எஸ்.திம்மசந்திரம், காட்டிநாயக்கன்தொட்டி, பேரிகை பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா சென்று புதிய வாக்காளா்கள் சோ்த்தல் சிறப்பு முகாமை பாா்வையிட்டாா்.

உடன் ஒன்றியச் செயலாளா் நாகேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் பிரவீண், முன்னாள் ஊராட்சி தலைவா் ஹரி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →