கிருஷ்ணகிரி

தி.மு.க. சாா்பில் அண்ணா நினைவு தினம்

ஊத்தங்கரையில் தி.மு.க. சாா்பில் அண்ணா நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

ஊத்தங்கரையில் தி.மு.க. சாா்பில் அண்ணா நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளா்கள் எக்கூா்செல்வம், சாமிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டு நான்குமுனைச் சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

அதே போல் அ.ம.மு.க. சாா்பில் நான்குமுனைச் சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் சிவக்குமாா், நகரச் செயலாளா் சுரேஷ், பொறுப்பாளா்கள் சாக்கன் பழனி, தாண்டியப்பனூா் முருகேசன், செந்தில் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT