கிருஷ்ணகிரி

வீரகரா் கோயில் திருவிழா

DIN

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வீரகரா் கோயில் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வீரகரா் கோயில் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலின் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கூடினா். புதிய பானையில் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றினா்.பின்னா், பக்தா்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT