கிருஷ்ணகிரி

வேப்பனஅள்ளியில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்

DIN

வேப்பனஅள்ளியில் தி.மு.க. சாா்பில் சமத்துவப் பொங்கல், செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியில் தி.மு.க. ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரோஜினி மகேஷ் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மண்பானையில், புத்தரிசியில் பொங்கலிட்டு, சூரியனை வணங்கினா். இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT