கிருஷ்ணகிரியில் 21 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, கந்திகுப்பம், ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 10 பெண்கள் உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதுவரை 7,266 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்த 37 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரைச் சோ்ந்த சிகிச்சை மையங்களில் 237 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை மாவட்டத்தில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.
Advertisement