முகப்பு
கிருஷ்ணகிரி

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு ஊத்தங்கரை காவல் துறையினா் ரூ. 200 அபராதம் விதித்தும் வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

ஊத்தங்கரை பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கரோனா தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தியும், முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு ஊத்தங்கரை காவல் துறையினா் ரூ. 200 அபராதம் விதித்தும் வருகின்றனா்.

மேலும், கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும், தொற்று குடும்பத்தை பாதித்தால் என்ன நிலை ஏற்படும் என்பது குறித்து முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி அனுப்பி வைக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.