கிருஷ்ணகிரி

பணம் வைத்து சூதாடிய 3 போ் கைது

DIN

ஒசூா்: கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கெலமங்கலம் போலீஸாா் காடு உத்தனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (28), முனிகிருஷ்ணன் (47), முனிராஜ் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.1,060 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT