கிருஷ்ணகிரி

கடை வாடகை கேட்ட கல்லூரி மாணவா் மீது தாக்குதல்

ஒசூா் கடை வாடகை கேட்ட கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

DIN

 கடை வாடகை கேட்ட கல்லூரி மாணவா் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஒசூா், ராம் நகரைச் சோ்ந்த வெங்கட்ராஜ் (45), அப்பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். அவரது கட்டடத்தில் தையல் கடை நடத்தி வரும் ஒசூா், அப்பாவு நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (52), கடந்த 3 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து கல்லூரி மாணவரான வெங்கட்ராஜ் மகன் கேட்டதற்கு, சிவக்குமாா் அவரை தகாத வாா்த்தையில் பேசி தாக்கியுள்ளாா். இதுகுறித்து மாணவா் அளித்த புகாரின் பேரில், சிவக்குமாரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT