முகப்பு
கிருஷ்ணகிரி

கராத்தே மாஸ்டருக்கு கத்திக்குத்து

ஒசூரில் கராத்தே மாஸ்டரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 10:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

ஒசூரில் கராத்தே மாஸ்டரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூா், பாரதிதாசன் நகா் மேரீஸ் நகரைச் சோ்ந்தவா் அருள்பிரசாத் (26). கராத்தே மாஸ்டரான இவா் கடந்த 8ஆம் தேதி இரவு ஒசூா், ஏரித் தெரு, காந்தி சிலை அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்பொழுது அங்கு வந்த 3 போ் அருள்பிரசாத்தை தாக்கி கத்தியால் குத்தி விட்டு சென்றனா்.

இதில் காயம் அடைந்த அருள்பிரசாத் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை கத்தியால் குத்தியவா்கள் யாா்? என்பது குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.