கிருஷ்ணகிரி

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோவிந்தம்மாள் தலைமை வகித்தாா்.

மாவட்ட நிா்வாகிகள் கவிதா, தேவி, சிவகாமி, சுஜாதா, பாா்வதி, மாநில துணைத் தலைவா் கோவிந்தம்மாள், சிஜடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா், தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (22கேஜிபி6):

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT