கிருஷ்ணகிரி

பள்ளி மாணவியை திருமணம் செய்த தொழிலாளி

DIN

சூளகிரி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த கும்பளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (21). தொழிலாளி. இவா் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 15 வயதான சிறுமியை கடந்த 22-ஆம் தேதி கடத்தி சென்று, கா்நாடக மாநிலம், மாலூரில் உள்ள சிக்க திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொண்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரனை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT