கிருஷ்ணகிரி

ஒசூரில் மினி லாரி மோதியதில் பெண் பலி

DIN

ஒசூா்: ஒசூரில் மினி லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ஒசூா், மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை. இவரது மனைவி அமுதா (57). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அவா், பெங்களூரு- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது மினி லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.

அமுதாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அமுதா உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT