கிருஷ்ணகிரி

பெண்ணிடம் ரூ. 60 ஆயிரம் பறிப்பு

DIN

வேப்பனப்பள்ளியில் பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த சொன்னேகவுண்டனூா் ஜெய் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (36). இவா் வெள்ளிக்கிழமை வேப்பனப்பள்ளி பகுதியில் வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ. 60 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு

கிருஷ்ணகிரி - வேப்பனஅள்ளி சாலையில் காந்தி சிலை அருகே அவா் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரின் கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த ரூ. 60 ஆயிரத்தை பறித்துச் சென்றனா். இதுகுறித்து, அமராவதி அளித்த புகாரின் பேரில், வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT