கிருஷ்ணகிரி

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

தளி அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தளி அருகே ஒட்டா்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (35). விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் நாட்டுத் துப்பாக்கி கிடப்பதாக கோட்டமடுகு கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் தளி காவல் நிலையத்தில் தகவல் அளித்தாா்.

விசாரணையில், அது விவசாயி சங்கருக்குச் சொந்தமான துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதையடுத்து உரிமம் இல்லாத துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் சங்கரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT