கிருஷ்ணகிரி

காலமானாா் ரஃபி நேரு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட சன் டிவி செய்தியாளா் ரஃபி நேரு (48), கரோனா தொற்று பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இவா், தினமணியில் வேலூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செய்தியாளராகவும், தருமபுரி பதிப்பில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளாா். இவருக்கு ரிஸ்வானா பேகம் என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.

இவரது உடல் கிருஷ்ணகிரி, லண்டன் பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி கபரஸ்தானில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 94424 30786.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT